Tag interesting facts

தமிழ் பைபிள் வசனங்கள்

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல்…

நேர்மைக்கு கிடைத்த பரிசு/story time

ஓர் ஊரில் நான்கு சகோதரர்கள் தம் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அந்த நால்வரும் பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் நன்றாக படிக்கும் இயல்புடையவர்கள். அவர்களிடம் ஒலிக்கடிகை இல்லை. எனவே காலையில் விழித்து எழுவதற்காக ஒவ்வொரு…

கதிரவனின் வேறு பெயர்கள்/Names of kathiravan/suriyanin innoru peiyarkal

கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் கதிரவனுக்கு பல பெயர்கள்யிட்டு வணங்கிவந்தனர். கதிரவன் பொருள்படும் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. “கதிரவனின் வேறு பெயர்கள்” பகுப்பிலுள்ள பக்கங்கள் இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 184 பக்கங்களில் பின்வரும் 184 பக்கங்களும் உள்ளன. அ அக்கினி தேவன் அகர்ம்மணி அசிரன் அசீதகரன் அஞ்சிட்டன் அஞ்சுமாலி அஞ்சுமான் அண்டயோனி அம்சுமாலி…

நச்சுனு 10 கடி ஜோக்கு..! /Tamil joke

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா? திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும். என்னதான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா? மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்… நாய் பிடிக்கறவனை நாய்னு…

பொங்கல் வரலாறு/Pongal history

பொங்கல் பண்டிகை தை 1-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தைமாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை (பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது…