Tag history

குந்தாணி என்பதன் பொருள் என்ன kundhani meaning in tamil

குந்தாணி என்பதன் பொருள் என்ன kundhani meaning in tamil

இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும்! ஆனால்… உண்மையில் அதன் பொருள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் . குந்தாணி என்றால் என்ன ? குந்தாணி – என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என…

ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

பேரரசன் இராஜேந்திர சோழன் இந்திய மன்னர்களுள் தனிச்சிறப்பு வாய்ந்த மன்னன் சோழ அரசன் ராஜேந்திரன். இந்திய மன்னர்கள் பலரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டு இந்திய நிலப்பரப்பை மட்டுமே ஆண்டு கொண்டிருந்த சூழலில், ராஜேந்திரசோழன் இந்திய எல்லைப்பரப்பை தாண்டி, கடலைக் கடந்து, இன்றைய தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா என பல நாடுகளை வெற்றி கொண்டு ஆட்சி…

பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு – சுழற்காற்று ponniyin selvan part -2 explanation in tamil

ponniyin selvan part -2 explanation in tamil

பொன்னியின் செல்வனுடைய இரண்டாவது பாகத்தை நாம் காண இருக்கிறோம். பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டு, அதில் மூழ்கிப் போன நேயர்கள் அனைவருக்கும் இனிதான வணக்கம்! கதைச் சுருக்கம் பொன்னியின் செல்வன் புத்தகத்தின், இரண்டாம் பாகத்தின் பெயர் “சுழற்காற்று”. இதில் மொத்தம் 53 அத்தியாயங்கள் உள்ளன. இளவரசி குந்தவை பிராட்டி, பொன்னியின் செல்வருக்குக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு…

காந்தி பற்றிய வரலாறும் சர்ச்சைகளும் gandhi history in tamil

புரட்சி இயக்கங்களை எல்லாம் அலுங்கடித்து வன்முறையற்ற வழி எனக்கூறி சத்தியாகிரகம் என்ற முட்டாள்தனமான பாதையை நோக்கி இந்திய சுதந்திர போராட்டத்தை திசைதிருப்பியவர் காந்தி எப்போதும் எல்லாவற்றிலும் காந்தி இந்து மதத்தை நுழைத்தார் இதன் காரணமாக ஆங்கிலேயரின் பிரித்தாலும் கொள்கைக்கு அவர் உடந்தையாக செயல்பட்டார் ஆகவே காந்தி என்பவர் ஒரு பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட். தரகர் காந்தி…

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு velunachiyaar history in tamil

சிவகங்கை சீமையின் பெண்ணரசியாக வாழ்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்ட வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கலாம். ராணி வேலு நாச்சியார் இந்திய சுதந்திரப் போரின் முதல் வித்தானவர் இந்திய வரலாற்றிலேயே ஆங்கிலேயர்களை முதல் முதலில் எதிர்த்து போராடி அவர் வசம் இருந்த தனது நாட்டையும் வெற்றிகரமாக கைப்பற்றியவர் ராணி வேலுநாச்சியார் என்ற பெயரை கேட்டாலே அவர்களது வீரமும்…