Tag facts

பிளாஸ்டிக் தீமைகள்

பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையை உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது. வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.        பிளாஸ்டிக் மாசு           தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத்…

வாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்கக் கூடாத 10 உணவுகள்!

நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய மோகம், சத்துகளை மறந்து சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கவைத்துவிட்டது. அதனால், உடலுக்கு அத்தியாவசியமாகக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால், சத்துக் குறைபாடு, உடல்நலக் குறைபாடுகள் தொடங்கி, ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.  1.யோகர்ட் (curd) எலும்பு, பற்கள் வலிமை பெற…

Facts and History about Tattoos; பச்சை குத்துதல் வரலாற்று உண்மை:

பச்சை குத்துதல் வரலாறு; பச்சை குத்திக் கொள்வது குறைந்த பட்சம் புதிய கற்காலத்திலிருந்து உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இது மம்மி செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட தோல், பண்டைய கலை மற்றும் தொல்பொருள் பதிவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய கலை மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இரண்டும் பச்சை குத்துதல் ஐரோப்பாவில் மேல் பழங்கால காலத்தில் நடைமுறையில் இருந்ததாக…

German to Impregnate Pure Aryan Men In India; இந்தியாவில் தூய ஆரிய ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க:

ஆரிய இனம்; ஆரிய இனம் என்பது காலாவதியான ஒரு வரலாற்று இனக் கருத்தாகும்,இது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ப்ரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய பாரம்பரியத்தின் மக்களை ஒரு இனக் குழுவாக விவரிக்க தோன்றியது.இந்த சொல் ஆரியத்தின் வரலாற்று பயன்பாட்டிலிருந்து பெறப்பட்டது.இது நவீன இந்தோ-ஈரானியர்களால் “உன்னதமான” என்ற அடை மொழியாக பயன்படுத்தப்படுகிறது.மானுடவியல், வரலாற்று மற்றும் தொல்பொருள் சான்றுகள் இந்த கருத்தின் செல்லுபடியை…

10 Tips to overcome laziness

சோம்பலை போக்க 10 குறிப்புகள் எண்ணத்தை மாற்றி அமைத்தல்! மற்றவர்களை நம்பியே சோம்பெறிகள் வாழ்வார்கள் . இதை முதலில் விட்டுவிடுங்கள் . யாராவது தன்னை எழுப்பி விட வேண்டும் . யாராவது நம் வேலையை அவர்களே செய்துவிட்டால் எப்படி இருக்கு என்று நினைக்கும் எண்ணத்தை விடுங்கள் யாராவது நிர்பந்தம் செய்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும்…