sleepping city

தூங்கும் கிராமம் sleeping city kalachi in tamil

 தூங்கும் கிராமம்-sleeping city

சில நேரங்களில் நாம் பகலில் துங்குவது இயல்பு சற்று அதிக நேரம் தூங்குவதும் இயல்புதான் . ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஒரு கிராமமே தூங்குகிறது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதான் உண்மை .  தூங்கும் கிராமம் என்றால் அந்த கிராமத்துல எல்லாரும்  தூங்கிட்டே இருப்பாங்களான அப்படிதான் அந்த கிராமத்துல எல்

சில நேரங்களில் நாம் பகலில் தூங்குவது இயல்பு சற்று அதிக நேரம் தூங்குவதும் இயல்புதான் . ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஒரு கிராமமே தூங்குகிறது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதான் உண்மை .  தூங்கும் கிராமம் sleeping city  என்றால் அந்த கிராமத்துல எல்லாரும்  தூங்கிட்டே இருப்பாங்களான ஆமாங்க  அப்படிதான் அந்த கிராமத்துல இருக்கும் எல்லாரும் தூங்கிகட்டே இருப்பாங்க.  அதாவது எடுத்துகாட்டாக  ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார் என்றால் அந்த இடத்திலேயே படுத்து  தூங்கும் அளவிற்கு leக்கத்தின்  தாக்கம் அதிகமாக இருக்குமாம்.

       இந்த கிராமத்துல ஏறத்தாழ எல்லா மக்களும் இரண்டு மூன்று நாட்கள்  தொடர்ந்து  தூங்கி கிட்டே  இருப்பார்களாம் ஏனென்று அங்க உள்ளவர்கள் எவருக்கும் தெரிவதில்லை. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்றால் ஒருவர் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதனை மறந்து கூட தூங்கிவிடுவாராம் அந்த  அளவிற்கு  தூக்க வியாதியின் வீரியம் அதிமாக இருக்குமாம்.

இந்த கிராமத்துல   மக்கள்  ஏன் தூங்கிட்டே இருகாங்கனு ஆய்வாளர் மண்,காற்று, நீர் ஆகியவற்றை சோதனை செஞ்சப்ப  எல்லாமும்  சரியாகவே இருந்தது ஆனாலும் மக்கள் ஏன் தூங்குறாங்கனு தெரியல. இது மட்டுமில்லாமல்  அங்க உள்ளவர்களின் உடலை  ஆய்வு செய்த போது அவர்களின் உடலில் எந்த பாதிப்பும் இல்லை ஆனாலும் ஏன் தூங்குகிறார்கள் என்பது ஒரு ஆச்சர்யமாக உள்ளது .
இந்த கிராமம் கஜகஸ்தான்ல கலாஜி(sleeping city kalachi) என்கிற இடத்துல் இருக்கிறது .ஏன் மக்கள் இந்த இடத்துல தூங்கிட்டே இருக்க்கிறார்கள் என்று  கடைசியில் ஆய்வாளர் கண்டறிகின்றனர் . ஏனென்றால் இந்த இடத்தில் அதிக அளவு யுரேனியம்  உலோகம் இருப்பதால் இந்த பாதிப்பு அந்த ஊர் மக்களை அதிக அளவு பாதித்துள்ளது. இந்த பாதிப்பு 2015 ம் ஆண்டு அதிக தீவிரமாக பாதித்தது. இந்த பாதிப்பால்  அந்த ஊரில் 700 மக்கள் மட்டுமே தற்போது வாழ்கின்றனர்.இந்த  யுரேனியம்  அதிக பாதிப்பு உள்ளதால் அந்த ஊர் மக்களை தூங்க வைத்துள்ளது. இந்த காரணத்தினாலே  மக்கள் அதிக அளவு பாதிப்படைந்துதுள்ளனர்.
நன்றி!

மேலும் படிக்க : வடகொரியா பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்