ஆதித்ய கரிக்காலனை கொன்றது யார் ? aditya karikalan death mystery in tamil

சோழர் சரித்திரத்தில் மிக திருப்பு முனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களை கொண்டதாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது. இந்த கொலை எப்படி நடந்தது கொலையை செய்தவர்கள் இதனை நாட்களுக்குள் தண்டிக்கபடாதது ஏன்? என்பதை பற்றி காண்போம். விஜயால சோழனின் தொடங்கும் பிற்கால சோழ வம்சத்தில் பிறந்த இரண்டாம் பராந்தக சோழன் எனப்படும் சுந்தர…