Category Mystery facts

உலகின் மிகப் பெரிய பணக்கார அரசர் richest king mansa musa history in tamil

மூசாவின் செல்வம் மூசா உலக வரலாற்றின் மிகப்பெரிய பணக்காராக கருதப்படுகிறார். சில ஆதாரங்கள் அவரது செல்வத்தை 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக மதிப்பிட்டிருந்தாலும், அவரது உண்மையான செல்வத்தை துல்லியமாக கணக்கிட இயலாது. மான்சா மூசா போன்ற வரலாற்றுப் பிரமுகர்களின் செல்வத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஆகும். மான்சா மூசா என்றால் என்ன? மாலியின் மான்சா…

கர்த்தாரில் பரவும் மர்ம காய்ச்சல் Camel fever in tamil

கொரோனா என்னும் அறியப்படாத வைரசால் உலக நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் பல இழப்பீடுகளும் ஏற்பட்டன இதைத்தொடர்ந்து கர்த்தாவில் நடக்கும் உலகக் கோப்பை இந்த சமயத்தில் கர்த்தாவில் 40 லட்சம் மேற்பட்டோர் மக்கள் திரண்டு இருக்கும் நிலையில, உலக சுகாதார அமைப்பில் இந்த நாட்டின் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. 40…

சுவாமி விவேகானந்தரின் மரணம் ஏன் மறைக்கப்பட்டது swami vivekananda death mystery in tamil

சுவாமி விவேகானந்தர் பிறப்பு சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகையின் போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான கல்கத்தாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் ஒரு பெங்காலி குடும்பத்தில் நரேந்திரநாத் தத்தா (நரேந்திரா அல்லது நரேன்) பிறந்தார். அவரது தந்தை, விஸ்வநாத் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில்…

50-ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ் Scientists awakened 50,000-year-old zombie virus in Siberian permafrost in tamil

zombie virus in Siberian permafrost in tamil

சைபீரிய பனீசிக்காரங்களுக்கு அடியில் செயலற்றஉயிர்பிக்க படாத நிலையில் இருந்த 50,000 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு டஜன் தொன்மையான வைரஸ்களைக் கண்டுபிடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன . மிரரின் அறிக்கையின்படி, சைபீரியாவில் வெகு தொலைவில் உள்ள பனிக்கட்டிகளில் இந்த இருண்ட கண்டுபிடிப்பு…

பாட்டு கேட்டு பல பேரு இறந்த பரிதாபம் Gloomy sunday song mystery deaths in tamil

sunday song mystery deaths in tamil

இசை! இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துலையே கெடையாதுங்கிறதுக்கு சாட்சியா இசை பிரியர்கள் உலகம் முழுக்க பரவி இருக்காங்க. வாழ்க்கைல மகிழ்ச்சியா இருந்தா அதுக்கு ஒரு பாட்டு, சோகத்துக்கு ஒரு பாட்டு, அழுகைக்கும் கண்ணீருக்கும் ஒன்னு, அன்றாட வாழ்க்கைல நம்மள ஓட வைக்கிறதுக்கு ஒன்னுன்னு இசை நம்ம வாழ்க்கை நிகழ்ச்சிகள்ல இருந்து பிரிக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சி.…